உக்ரைனில் இதுவரை 250 கல்வி நிலையங்களை ரஷ்ய முற்றிலுமாக அளித்துள்ளதாக தகவல்
உக்ரைனில் இருந்து இதுவரை 280 கல்வி நிலையங்களை ரஷ்ய ஏவுகணை மற்றும் வெடிகுண்டுகளை வீசி அளித்துள்ளதாக அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் சிர்ஹிய் ஷகார்லெட் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக மேலும் பேசிய அவர் ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் இடிந்துபோய் சேதமாகி விட்டதாகவும் கூறினார் உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது வாரமாக போர் நடத்தி வருகிறது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது
Tags :