ஆம் ஆத்மியின் வெற்றி பேரணி அரவிந் கெஜ்ரிவால் பங்கேற்பு
பஞ்சாபில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் ஆண்ட காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 117 தொகுதியுடைய
92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை பெற்றது.இந்நிலையில்
முதலமைச்சர் வேட்பாளரான பகவந்மான் சட்டசபை கட்சித்தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டதைத்தொடர்ந்து.அவர் சண்டிகர் கவனர் மாளிகைக்குச்சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைச்சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.இந்நிலையில் இன்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அரவிந் கெஜரிவாலுடன் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் ஜாலியன் வாலாபாத் சென்று அங்கு நினைவஞ்சாலி செய்துவிட்டு ,ஆம் ஆத்மியின் பிரமாண்ட பேரணியில் கலந்நது கொண்டனர்.வரும் 16ஆம் பகத்சிங் பிறந்த ஊரில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்சிறார்.
Tags :