ரஷிய படைகளுக்கு எதிராகப் போரிட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்
ரஷ்யா ராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
கோஸ்டோமேல் மற்றும் லேபின் ஆகிய இரண்டு நகரங்களில் ரஷிய படைகளுக்கு எதிராகப் போரிட்டு காயமடைந்து வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக போலந்தில் எல்லையில் உள்ள ராணுவ பயிற்சி தளத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் 35 பேர் உயர்ந்த நிலை 134 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags :