மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி கனவு புத்தகத்தை வழங்கினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி கனவு புத்தகத்தை வழங்கினார்.
Tags :