கோவையில் ஒற்றை யானை; வனத்துறை எச்சரிக்கை

by Staff / 19-01-2023 03:49:35pm
கோவையில் ஒற்றை யானை; வனத்துறை எச்சரிக்கை

கோவை சேத்துமடை - டாப்சிலிப் சாலையில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் வனத்துறையினர், ‘அந்த யானை இதுவரைக்கும் யாரையும் தாக்கியது கிடையாது. வாகனங்கள் வந்தால் யானை சாலையை விட்டு விலகி வனப்பகுதிக்குள் சென்று நின்று கொள்ளும். எனவே சுற்றுலாப் பயணிகள் யானையைப் பார்த்தால் சத்தம் போடுவது, அலாரம் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’ என எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via