முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 60இடங்களில் மீண்டும் சோதனை

by Admin / 15-03-2022 10:17:37am
முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 60இடங்களில் மீண்டும் சோதனை



முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உட்பட அவரது உறவினர்கள்,ஊரக வளர்ச்சி அதிகாரிகளின் வீடு,நகைக்கடை,நிறுவனங்களிலும் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை மேற்ெகாண்டு வருகின்றனர்.வருமானத்திற்கு3.928விழுக்காடு அதிகமாகச் சொத்து சேர்த்தாக கடந்த ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு பல    ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.110 கோடி பணம் முன்னாள் அமைச்சர்  நிறுவனத்தில் வைப்பு த்தொகை இருப்பில் இருப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

Tags :

Share via