பஞ்சாப் மாநிலத்தில் 25,000 பேருக்கு அரசு வேலை வழங்க முடிவு

by Editor / 19-03-2022 11:45:03pm
பஞ்சாப் மாநிலத்தில் 25,000 பேருக்கு அரசு வேலை வழங்க முடிவு
பஞ்சாப் மாநிலத்தில் 25,000 பேருக்கு அரசு வேலை வழங்க, ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்ததை அடுத்து பகவந்த் மான் முதலமைச்சரானார். மேலும் 10 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் அமைச்சரவையின் முதல் கூட்டம் சண்டீகரில் நடைபெற்றது.
 

Tags : Aam Aadmi Party (AAP) first cabinet meeting: Decision to provide government jobs to 25,000 people in Punjab

Share via