தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பரவலாக பலத்த மழை.

by Editor / 22-03-2022 06:36:57am
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல்  பரவலாக பலத்த மழை.

சேலம் அம்மாப்பேட்டை,, நாராயண நகர், பழைய பேருந்து நிலையம், 5 ரோடு பகுதிகளில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்தது.மணப்பாறையில் கொளுத்திய வெயிலுக்கு நள்ளிரவில் குளிர்வித்த மழை.ஆத்தூர் செல்லியம்பாளையம் தலைவாசல் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையார், குப்புச்சிபாளையம், ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, பாலப்பட்டி, வாழவந்தி , பெரியகரசம் பாளையம் ஆகிய பகுதிகளில்  மிதமான மழை.பெய்துவருகிறது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல்  பரவலாக பலத்த மழை பெய்துவருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்


 

 

Tags : rain

Share via