தென்காசிமாவட்ட கிராமங்களுக்கு தமிழக அரசு 50 இலட்சம் பரிசு

by Editor / 22-03-2022 07:00:49am
தென்காசிமாவட்ட கிராமங்களுக்கு தமிழக அரசு 50 இலட்சம் பரிசு

தென்காசி மாவட்டத்தில் ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்(சுடுகாடு) பயன்பாட்டில் கலிங்கப்பட்டி, அருணாச்சலபுரம், தளவாய்புரம் ஆகிய சிற்றூர்களுக்கு தலா ரூ10 இலட்சமும், தீண்டாமை இன்றி நல்லிணக்கத்தோடு வாழும் பெரியபிள்ளைவலசை, அத்திப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வளர்ச்சி பணிக்களுக்காக தலா ரூ10 இலட்சமும் தமிழக அரசு பரிசு தொகையாக அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

 

Tags : Government of Tamil Nadu 50 lakh gift

Share via