உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலி

by Staff / 30-03-2022 02:15:43pm
உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலி

அரசு கட்டடத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு நகரமான மைகிலோவா பகுதியில் உள்ள இந்திய அரசு கட்டிடத்தின் மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பெரிய துளையுடன் அந்த கட்டிடம் சரிந்தது.

புகையுடன் பற்றி எரியும் தீயின் நடுவே மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

ரஷ்யாவின் படையெடுப்பால் அச்சமடைந்து ஏராளமான பொதுமக்கள் அறையிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via