குடிநீர் குடித்த குழந்தைகளுக்கு சிகிச்சை -பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு குடிப்பதற்காக வைக்கப்பட்ட குடிநீர் ஒவ்வாமை காரணமாக 17குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று அந்த பள்ளிக்கு 13மாணவர்கள் மட்டுமே வருகை தந்துள்ளதாகவும்,50க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்துள்ளனர்.இதன் காரணமாக அங்கு பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : Parents refuse to send children to school