அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பாரம்பரிய கலை பயிலும் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பாரம்பரிய கலை பயிலும் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு குறிப்பிட்டுள்ள தேதி வரம்புக்குள் பிறந்த குழந்தைகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய பண்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Tags :