அகதிகள் ரயில் மூலம் போலந்து வருகை
உக்ரேனில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு ரயில் மூலமாக போலந்து எல்லையில் உள்ள டவுனுக்கு வந்து சேர்ந்தனர்.
சூட்கேஸை உடமைகளை சுமந்து வந்தா அகதிகளை போலந்து எல்லை அதிகாரிகள் வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைத்தனர்.
சொந்த பந்தங்களை கண்ட அந்த மக்கள் ஆனந்த கண்ணீர் சிந்தியும் காட்டி அனைத்தும் அன்பை பரிமாறிக் கொண்ட காட்சி காண்போரை நெகிழ வைத்தது வானிலிருந்து குண்டுகள் பொழிந்தன பூமியிலிருந்து உயிர் வந்த கதைகள் அவர்களிடம் நிறையவே இருந்தன.
Tags :