கல்லூரி-பல்கலைத்தேர்வுகள் ஆன்லைனில்.... ,
,
பல்கலை, கல்லூரியில் நவம்பர்,டிசம்பரில் நடைபெறயிருந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 1ம்தேதியிலிருந்து நேரடியாக நடைபெறுவதாக இருந்தது.தற்பொழுது கொரோனா வேகமாகப்பரவுவதால் மாணவர்களின் நலன்கருதி ஆன் லைனில் நடைபெற உள்ளது. 3 ஆண்டு கலை அறிவியல் பட்ட படிப்பில் 6 வது பருவத்தேர்வும் பொறியியல் பட்டபடிப்பில் 8 வது பருவத்தேர்வும் நேரடியாக நடைபெறும். 5,7 வது பருவ தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
Tags :