ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் மரணம்

by Staff / 22-11-2022 02:16:01pm
 ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் மரணம்

 மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வந்தவர் கண்ணன். இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனார். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மதுரை கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via