அவசரமாக தரையிறங்கிய விமானம் புல் தரையில் விழுந்து விபத்து

by Staff / 08-04-2022 04:39:14pm
அவசரமாக தரையிறங்கிய விமானம் புல் தரையில் விழுந்து விபத்து

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் ஓடுதள பாதையை விட்டு விலகி புல் தரையில் விழுந்த விமானத்தின் வால் பகுதி உடைந்து சேதமானது கௌதமாலா நோக்கி சென்ற டி எஸ் எல் சரக்கு விமானத்தின் ஹெலிகாப்டரில் பகுதியில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது கோஸ்டாரிக்கா நாட்டின் லியான் சாண்டா மரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்கு காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் விமான சேவைகள் ரத்தால் ஏறத்தாழ 8500 பயணிகள் பாதிப்படைந்தது இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories