பெங்களூருவில் பெண்கள் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 12-04-2022 01:34:28pm
பெங்களூருவில் பெண்கள் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


பெங்களூருவில் பெண்கள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த புகாரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் பிஷாப் காட்டன் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர்கள் விடுத்ததாக கூறப்படுகிறது.மோப்ப  நாய்களை கொண்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் மிரட்டல் போலி என தெரியவந்தது. போலீசார் விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் 5 பள்ளி இயங்காததால் நேற்று பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். பெங்களூருவில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via