பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் தொடர் போராட்டம்

by Staff / 16-04-2022 02:35:40pm
பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் தொடர் போராட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வலியுறுத்தி பெரும் திரளாக மக்கள் நள்ளிரவு வரை கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் வீடு முன்னால் முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜபக்சே மகேந்திர ராஜபக்சே என்று பதவி விலகச் சொல்லி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 

Tags :

Share via