விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ஐந்து லட்சம் நிவாரண நிதி
தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் போராட்டம்
நடைபெற்று வந்தநிலையில் கரியப்பன் அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்தார்.உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்களைத்தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஐந்து லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
Tags :