ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில் 13 பேர் காயம் என தகவல்
உக்ரைன் இரண்டாவது பெரிய நகரமான கார்கில் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய குண்டு வீசி தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி ஏவுகணை மற்றும் வான்வெளி குண்டு வீசி தாக்கி வருவது வருகிறது மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனில் இருந்து சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
Tags :