ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ,
சென்னை, எழும்பூரில், வணிக சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதற்கென ரூ. 1.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிக நீதிமன்றத்திற்கான கட்டடத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ. 20.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிரூயும். 20.70 கோடி மதிப்பீட்டில் சங்கராபுரம் மற்றும் பரமத்தியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளையும் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
,
Tags :