டில்லி சத்ய நிகேதன் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்

by Writer / 25-04-2022 11:48:03pm
டில்லி சத்ய நிகேதன் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்

டில்லி சத்ய நிகேதன் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், நான்கு பேர் காயமடைந்தனர்  ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் காயமடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது இரண்டு பேர் உயிரிழந்ததை தேசிய பேரிடர் மீட்பு படை உறுதிப்படுத்தி.  25 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் . மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் டில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.
.

 

Tags :

Share via