4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நலப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வம் (23) இவன் கடந்த 2018 ஆம் ஆண்டு தருமபுரியில் நடந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் தருமபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தருமபுரி மகளிர் கோர்டில் நடந்துவந்த நிலையில் நீதிபதி சையத்பர்க்கத்துல்லா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags :