சிவகாசி அருகே இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது

by Editor / 16-11-2023 12:42:49pm
சிவகாசி அருகே இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது

சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறின் காரணமாக 13ம் தேதி பொன்னு பாண்டி 23 என்ற இளைஞர் கோடாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது வடமலாபுரம் கார்த்தி 30, நமஸ்கரித்தான் பட்டி வீரபாண்டி 25, மாரிமுத்து 26, பால்ராஜ் 24, அசோக் 22 ஆகிய 5 பேரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

 

Tags : சிவகாசி அருகே இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது

Share via