பட்டாக் கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்

by Staff / 07-11-2022 05:12:24pm
பட்டாக் கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்

அசாம் மாவட்டம் தாராப்பூர் பகுதியை சேர்ந்த திரிதிமேதா தாஸ் என்பவர் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் ஆசிரியகள் முறைகேடுகள் செய்யாமல் தடுக்க பட்டாக்கத்தியுடன் பள்ளி வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கவே, போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் தனக்கு சில ஆசிரியர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்களை தான் கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

 

Tags :

Share via