வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்
2012 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் டெல்லியில் சஹவ்லா பகுதியில் அரங்கேறியது. இவர்கள் செய்த தப்பை ஒப்புக்கொண்டதன் பெயரில் இவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்று இவர்கள் மூவரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags :