ஹயாத் ஹோட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய அல் ஷபாப் இயக்க பயங்கரவாதிகள் 8 பேர் பலி

by Editor / 20-08-2022 03:26:15pm
ஹயாத் ஹோட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய அல் ஷபாப் இயக்க பயங்கரவாதிகள் 8 பேர் பலி


சோமாலியா தலைநகர் மோகதிஷவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் புகுந்த அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 2 கார் குண்டுகள் வெடித்த நிலையில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டல் அறை ஒன்றில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளில் சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது.

 

Tags :

Share via