அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அரசு நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்தார் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும் போது திடீரென மயங்கினார்.
Tags :