7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

by Editor / 21-02-2022 09:41:02am
 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள்; திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடி, திருவண்ணாமலை நகராட்சியில் 2 வாக்குச்சாவடி என மொத்தம் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
 

 

Tags : Re-polling began at 7 polling stations.

Share via