7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள்; திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடி, திருவண்ணாமலை நகராட்சியில் 2 வாக்குச்சாவடி என மொத்தம் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
Tags : Re-polling began at 7 polling stations.