உசிலம்பட்டி அருகே பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல்