சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

by Editor / 02-11-2023 10:35:15pm
சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரை சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு.

மதுரையை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபால் (33) என்ற நபருக்கு 20ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு.குழந்தை திருமண சட்டம் , மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் தண்டனை உத்தரவு பிறப்பிப்பு.

 

Tags : 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Share via