அக்னி குண்டத்தில் வளர்ப்பு குதிரையை இறக்கிவிட்ட பக்தர்
கோவைப்புதூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 13 ஆம் ஆண்டு சித்திரை அக்னி குண்டம் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில் பக்தர் ஒருவர் வளர்ப்பு குதிரையை அக்னி குண்டத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
Tags : Devotee who unloaded a domesticated horse at Agni Kund