வீடு புகுந்து வலுக் கட்டாயமாக இளம்பெண்ணை கடத்திய 19 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
மயிலாடுதுறை வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்தியது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சேர்ந்த விக்னேஸ்வரன் மயிலாடுதுறையில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இரவு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 19 பேர் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை கடத்திச் சென்றனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்.
Tags :