12 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 7 டன் செம்மரக் கட்டை பறிமுதல்

by Editor / 28-04-2022 05:59:27pm
12 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 7 டன் செம்மரக் கட்டை பறிமுதல்

தூத்துக்குடி சிப்காட் அருகே ஒரு குடோனில் மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 7 டன் செம்மரக் கட்டை பறிமுதல் : பெங்களூர் மத்திய வருவாய் புலனாய்வு துறை போலீசார் அதிரடி நடவடிக்கை இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via