மணிமுத்தாறு அணை கார்சாகுபடிக்காக திறப்பு 2756 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கார்சாகுபடிக்காக இன்று தண்ணீர்திறப்பு , சபாநாயகர் அப்பாவு தண்ணீரைத் திறந்து வைத்தார்.இன்று முதல் 28-08-22 வரை 120 நாட்களுக்கு தண்ணீர திறக்கப்படுகிறது, இதன் மூலம் 2756.62 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.
Tags : Manimuthar-Dam