மணிமுத்தாறு அணை கார்சாகுபடிக்காக திறப்பு 2756 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

by Editor / 01-05-2022 09:55:43am
மணிமுத்தாறு அணை கார்சாகுபடிக்காக திறப்பு 2756 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில்  கார்சாகுபடிக்காக இன்று தண்ணீர்திறப்பு , சபாநாயகர் அப்பாவு  தண்ணீரைத் திறந்து வைத்தார்.இன்று முதல் 28-08-22 வரை 120 நாட்களுக்கு தண்ணீர திறக்கப்படுகிறது,  இதன் மூலம் 2756.62 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

 

Tags : Manimuthar-Dam

Share via