பறவைகளுக்கு மனிதநேயம் காட்டிய காவல் துறையினர்
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பறவைகளும் உயிரினங்களும் தண்ணீருக்காக அங்குமிங்கும் சுற்றி திரிந்து வரும் நிலையில் அவற்றின் தாகத்தினை தீர்க்கும் விதமாக சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் அமைந்துள்ள மரங்களில் காவல் ஆய்வாளர் மாதவனின் ஏற்பாட்டில் பறவைகளுக்கான உணவும் தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது. பறவைகளின் தாகத்தைத் தீர்க்கும் விதமாக உணவும் தண்ணீரும் வைத்திருப்பதை பார்த்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.
Tags :