இன்று பெரும் எதிர்பார்ப்போடு நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம். வெளி வந்திருக்கிறது .
இன்று பெரும் எதிர்பார்ப்போடு நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்திருக்கிறது லியோ திரைப்படம். வழக்கமாக ,பிரபல நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக நாலு மணி அளவில் காட்சிகள் திரையரங்களின் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு வெளிவந்த வெளிவந்த விஜய் - அஜித் படம் வெளிவந்த அன்று ஒரு வாலிபர் விபத்தில் இறந்ததனால் தமிழ்நாடு அரசு அதிகாலை காட்சிக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் தமிழ்நாடு அரசைஅணுகியது.. உயர்நீதிமன்றத்திலும் அனுமதி வேண்டி வழக்கு தொடுத்தது .அரசும் நீதிமன்றமும் காலை நாலு மணி ஏழு மணி காட்சிகள் திரையிடப்படுவதற்கு அனுமதி மறுத்ததால், இன்று காலை 9 மணி அளவில் படம் திரையிடப்பட்டது. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட இடங்களில் அனைத்திலும் விஜய் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர் .பல திரையரங்குகளில் திரையரங்குகளில் இருக்க ை சரியாக அமைக்கப்படாதின் காரணமாக ரசிகர்கள் திரையரங்கு வெளியில் கூச்சல் குழப்பம் இட்டு கொண்டிருப்பதாக தகவல்.
Tags :