இந்தியாவின் வடமேற்குப் மத்திய பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும்

by Staff / 06-05-2022 04:06:05pm
இந்தியாவின் வடமேற்குப் மத்திய பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும்

வடமேற்கு இந்தியா மத்திய இந்தியப் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. ராஜஸ்தானில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. அரியானா டெல்லி தென் மேற்கு உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் மே 8 9 ஆகிய நாட்களில் அனல் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்ப நிலை காரணமாக வெள்ளி என்று நாட்டின் மின் தேவையை எப்போதும் இல்லாத வகையில் 207 அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories