விமானக் கட்டணங்களில் நியாயமற்ற உயர்வை சுட்டிக்காட்டி கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம்
விமானக் கட்டணங்களில் நியாயமற்ற உயர்வை சுட்டிக்காட்டி கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.கொரோனா பாதிப்புக்கு பின் விமான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் விமானங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த கட்டண உயர்வு வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தையும் கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்களையும் பாதித்து இருப்பதாகவும் பினராய் விஜயன் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags :