பிரேசில் இடதுசாரி கட்சி தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சுட்டுக்கொலை
பிரேசில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சித் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. இடதுசாரி கட்சி நிர்வாகி பிறந்தநாள் விழாவில் புகுந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த தாக்குதலில் marcelo arruda சுட்டுக் கொல்லப்பட்டார். குண்டடி காயங்களுடன் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிறை காவலர் என்றும் அதிபர் ஜெயர் போல்சனரோவ் வலது சாரி ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது
Tags :