பஞ்சாபில் 2.5 கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிபொருள்கள் பறிமுதல் 2 பேர் கைது

by Staff / 09-05-2022 02:28:38pm
பஞ்சாபில் 2.5 கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிபொருள்கள் பறிமுதல் 2 பேர் கைது

போலீசார் தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு 2 பேரைபோலீசார்  கைது செய்தனர் அவர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கிலோ  ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.தர்னா  தரன் மாவட்ட கிராமம் ஒன்றில் டைமர்டேட்டோ னேட்டர்  ஆர்டிஎக்ஸ் போன்றவற்றை ஒரு உலோகப் பெட்டியில் அடைத்து வைத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.பல்ஜிந்த  சிங் மற்றும் ஜாகர் சிங் ஆகிய இருவரின் செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via