66 கோடி பேரின் தகவல்கள் கசிந்தது
நாட்டில் உள்ள 66 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இந்த வழக்கில் ஃபரிதாபாத்தை சேர்ந்த வினய் பரத்வாஜ் என்பவர் தெலுங்கானாவில் உள்ள சைபராபாத் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த தரவுகள் கசிவுக்காக 6 நகரங்களில் 4.5 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தினார். ஜிஎஸ்டி, போன்பே, பேடிஎம், அமேசான், யுடியூப், நெட்பிளிக்ஸ், சொமேட்டோ, பைஜுஸ், பாலிசி பஜார், டிமாட், பான், கிரெடிட் மற்றம் டெபிட் கார்டுகளின் தரவுகளை அவர் திருடியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :