66 கோடி பேரின் தகவல்கள் கசிந்தது

by Staff / 02-04-2023 01:42:11pm
66 கோடி பேரின் தகவல்கள் கசிந்தது


நாட்டில் உள்ள 66 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இந்த வழக்கில் ஃபரிதாபாத்தை சேர்ந்த வினய் பரத்வாஜ் என்பவர் தெலுங்கானாவில் உள்ள சைபராபாத் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த தரவுகள் கசிவுக்காக 6 நகரங்களில் 4.5 லட்சம் ஊழியர்களை பணியமர்த்தினார். ஜிஎஸ்டி, போன்பே, பேடிஎம், அமேசான், யுடியூப், நெட்பிளிக்ஸ், சொமேட்டோ, பைஜுஸ், பாலிசி பஜார், டிமாட், பான், கிரெடிட் மற்றம் டெபிட் கார்டுகளின் தரவுகளை அவர் திருடியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via