வேதாரண்யத்தில் ஆசானி புயல் காரணமாக கடல் சீற்றம்.

by Editor / 11-05-2022 08:36:01am
வேதாரண்யத்தில் ஆசானி புயல் காரணமாக கடல் சீற்றம்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆசானி புயல் காரணமாக  கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் 5000 மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள்  கரையோரம் பாதுகாப்பான நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Sea rage due to Asani storm in Vedaranyam.

Share via