முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 14 பேர் வெளிநாடு செல்ல தடை

by Editor / 12-05-2022 11:22:39pm
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 14 பேர் வெளிநாடு செல்ல தடை

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பவித்ரா வன்னியராச்சி உட்பட 14 பேருக்கு வெளிநாடு செல்ல தடை-- கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு

 

Tags : Fourteen people, including former Prime Minister Mahinda Rajapaksa, have been banned from traveling abroad

Share via