ராஜஸ்தானில் ரயில் தடம் புரண்டது

by Staff / 06-01-2024 11:41:40am
ராஜஸ்தானில் ரயில் தடம் புரண்டது

சமீபகாலமாக ரயில் விபத்துகள் அதிகமாக நடந்து வருகிறது. ராஜஸ்தானில் மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்துள்ளது. ஜோத்பூர்-போபால் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் கோட்டா சந்திப்பு அருகே தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via