முத்துநகர் படுகொலை குறும்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு வாபஸ்.

by Editor / 12-05-2022 11:30:16pm
முத்துநகர் படுகொலை குறும்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு வாபஸ்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள முத்துநகர் படுகொலை குறும்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு வாபஸ். குறும்படம் வெளியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தை ஏற்று வாபஸ்.

 

Tags : The case seeking the ban on the release of the Muthunagar massacre short film has been withdrawn.

Share via