பெஷாவர் தாக்குதலுக்கு காரணமான முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை

by Staff / 15-05-2022 03:47:13pm
பெஷாவர் தாக்குதலுக்கு காரணமான முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை

ஐம்பத்தி ஏழு பேரை பலிகொண்ட பெஷாவர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.  பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டூ  ஹாசன் பதுங்கியிருந்த  இடம் பற்றிய தகவல் கிடைத்தன. பேரில் ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர் அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஹாசன் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 

 

Tags :

Share via