நெல்லை கல்குவாரி விபத்து 4 பேர் மீது வழக்கு பதிவு
நெல்லை கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக முன்னிர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304 A, 336 மூன்று பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன் குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
Tags : Case registered against 4 persons in Nellai quarry accident