கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளார்.

by Editor / 16-05-2022 07:44:50pm
 கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளார்.

 

Tags : The Red Alert National Disaster Rescue Team will visit 5 districts in Kerala today.

Share via