கதையின் உயிர்ப்பு போய் விடுமே?
அஜித் குமார் வலிமை படத்திற்கு பின்பு போனிகபூரின் நிறுவனத்திற்கு எச்.வினோத் இயக்கத்தில் எ.கே.61 படமும்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எ.கே.62 படமும் வரவுள்ளது. இதில்,காத்து வாக்கில் ரெண்டு காதல் படத்தை முடித்தகையோடு விக்னேஷ் சிவன் அஜித்திற்காக முழு க்ரிப்டை தயார் செய்து அஜித்திடம் வாசித்துக்காட்டியதாகவும்அதில் பல இடங்களில் அரசியல் வசனங்கள் இருந்ததாகவும் அவ்வசங்களில் விருப்பம் இல்லாத அஜித் அவற்றை மாற்ற சொல்லியுள்ளதாகவும் தகவல் ரசிகர் மன்றமே வேண்டாமென்று அதை களைத்துவிட்ட அஜித் அரசியல்வசங்களை பேசி ஏன் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயம் தானே?.
ஆனால், விக்னேஷ் சிவனே இந்த வசனங்களை நீக்கீனால்.கதையின் உயிர்ப்பு போய் விடுமே என்று கலங்குவதாககேள்வி.அய்யா, அரசியல்,சாதி,மதம் இவற்றை எல்லாம் தூக்கி வைத்து விட்டு மக்கள் மனதில் நல்ல நம்பிக்கையையும்சந்தோஷத்தை உருவாக்குற மாதரி படம் கொடுங்க ...உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கு.
Tags :